பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் பாய்ஸ்.
இதில் நடித்த சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் இப்போதும் தொடர்ந்து ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகின்றனர்.
மற்றொரு நடிகரான தமன், படங்களில் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஜெனிலியாவும், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இப்படத்தில் 5 நண்பர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் மிகவும் பரிதாப நிலையில் உள்ளார்.
பாய்ஸ் படத்திற்கு பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்ததாலும், அப்படங்கள் சரியாக ஓடாததால், அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
அதன்பின் ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தார்.
ஆனால், எதிலும் பெரிய திருப்பம் உண்டாகததால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
மேலும், தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் நன்றாக நடித்து என் திறமையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கையில் உள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் பாய்ஸ்.
இதில் நடித்த சித்தார்த், பரத், நகுல் ஆகியோர் இப்போதும் தொடர்ந்து ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகின்றனர்.
மற்றொரு நடிகரான தமன், படங்களில் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஜெனிலியாவும், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இப்படத்தில் 5 நண்பர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் மிகவும் பரிதாப நிலையில் உள்ளார்.
பாய்ஸ் படத்திற்கு பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்ததாலும், அப்படங்கள் சரியாக ஓடாததால், அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
அதன்பின் ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தார்.
ஆனால், எதிலும் பெரிய திருப்பம் உண்டாகததால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
மேலும், தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் நன்றாக நடித்து என் திறமையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கையில் உள்ளார்.