இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் பங்களாதேஷுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரின் உபாதை நிலைமை மோசமாகியுள்ளதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய நிலையில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
அவரின் உபாதை நிலைமை மோசமாகியுள்ளதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய நிலையில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.