மின்சார சபை ஊழியர்கள் கறுப்பு கொடி போராட்டம்

Monday, 19 February 2018 - 9:23

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இன்று முதல் தாம் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிட்சங்கம் தெரிவித்துள்ளது.
 
மின்சார சபையில் பணிப்புறிந்த 6 பேருக்கு, பணி தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
அந்த சங்கத்தின் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரன்ஜன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதிலும் உள்ள, மின்சார சபை அலுவலகங்களிலும் இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.