இன்று முதல் தாம் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிட்சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையில் பணிப்புறிந்த 6 பேருக்கு, பணி தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த சங்கத்தின் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரன்ஜன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள, மின்சார சபை அலுவலகங்களிலும் இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.