பொரளை - மெகசின் புதிய வீதி பிரதேசத்தில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொவர் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
43 வயதுடைய பொரளை பிரதேசத்தை குறித்த பெண் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
43 வயதுடைய பொரளை பிரதேசத்தை குறித்த பெண் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்