கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியேஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி பிணை விநியோக மோசடி தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கி பிணை விநியோக மோசடி தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.