இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் ஊயிந வுழறn இலங்கை நேரப்படி இரவு 9.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் வெற்றிபெரும் நோக்கில் இரு அணிகளும் வியூகம் வகுத்து செயற்பட உள்ளன.
இதேவேளை, இந்திய அணித் தலைவர் விராட் கோலி, இன்னும் 17 ஓட்டங்களைப் பெற்றால், 20க்கு 20 போட்டிகளில், 2000 ஓட்டங்களைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு உரியவராவார்.
தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் ஊயிந வுழறn இலங்கை நேரப்படி இரவு 9.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் வெற்றிபெரும் நோக்கில் இரு அணிகளும் வியூகம் வகுத்து செயற்பட உள்ளன.
இதேவேளை, இந்திய அணித் தலைவர் விராட் கோலி, இன்னும் 17 ஓட்டங்களைப் பெற்றால், 20க்கு 20 போட்டிகளில், 2000 ஓட்டங்களைப் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு உரியவராவார்.