தமிழகத்தின் தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் திகதி மாலை தீப்பரவியது.
இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்ட நிலையில், சிலர் காப்பாற்றப்பட்டதுடன் சிலர் சடலமாக மீட்கப்பட்டனர்.
குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் திகதி மாலை தீப்பரவியது.
இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்ட நிலையில், சிலர் காப்பாற்றப்பட்டதுடன் சிலர் சடலமாக மீட்கப்பட்டனர்.