விவசாயிகளுக்கு உரம் வழங்கும் போது அரசாங்கத்தால் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தளாய் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கந்தளாய் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.