பெற்ற குழந்தையை துன்புறுத்திய பெற்றோர்

Sunday, 18 March 2018 - 20:35

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
ஏவாஹெட - ரஹாதும்கொடை பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியை அவர்கள் கூடொன்றில் அடைத்து வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 10 வயதுடைய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.