ஏவாஹெட - ரஹாதும்கொடை பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை அவர்கள் கூடொன்றில் அடைத்து வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 10 வயதுடைய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியை அவர்கள் கூடொன்றில் அடைத்து வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 10 வயதுடைய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.