பதற்ற நிலைமையின் பின்னர் நடந்த விபரீதம்...!!

Wednesday, 21 March 2018 - 11:47

+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...%21%21
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த போட்டியில் இலங்கை அணியுடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான பங்களாதேஷ் அணி வெற்றியினை தொடர்ந்து ஓய்வறை கண்ணாடியினை உடைத்து சேதப்பட்டுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஓய்வறையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது பங்களாதேஸ் அணியின் வீரர் சக்கீப் அல் ஹசன் என அறியவந்துள்ளது.

இதனிடையே சக்கீப் அல் ஹசனிற்கு போட்டி கட்டணத்தில் 25 வீத அபராதமும் ஒரு தண்ட புள்ளியும் வழங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த போட்டி தொடர்பிலான முழுமையான விபரங்கள் காணொளியில் இணைப்பு....... 



rnrnrn
rnrnrn





  



 
rnrnrn