இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான யாசகர்கள் உள்ளனர் என மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 570 யாசகர்கள் உள்ளனர்.
அவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 573 ஆண்களும், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 997 பெண்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 570 யாசகர்கள் உள்ளனர்.
அவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 573 ஆண்களும், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 997 பெண்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.