ஹூங்கம பிரதேசத்தில் நண்பர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த இளைஞர் ஒருவர் பேருந்து முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் 16 வயதுடைய இளைஞர் என்பதுடன், மற்றைய இளைஞர் 23 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மாத்தறை - திஸ்ஸ வீதி கொடகமுவ பிரதேசத்தில் பேருந்து முன் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் அறிப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூங்கம காவற்துறை சம்பவம் குறித்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 16 வயதுடைய இளைஞர் என்பதுடன், மற்றைய இளைஞர் 23 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மாத்தறை - திஸ்ஸ வீதி கொடகமுவ பிரதேசத்தில் பேருந்து முன் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் அறிப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூங்கம காவற்துறை சம்பவம் குறித்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.