தேசிய படகு போட்டி நாளை ஆரம்பம்

Thursday, 19 April 2018 - 13:27

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+
சர்வதேச படகுப்போட்டிக்கு வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதன் பொருட்டு தேசிய படகுப் போட்டி  நாளை தொடக்கம் எதிர்வரும் 22ம் திகதி வரை தியவன்னா வாவியில் இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னர் இந்த போட்டியை மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் , பாதுகாப்பு காரணங்கள் கருதி இது நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

33வது முறையாகவும் இடம்பெறவுள்ள தேசிய படகுப் போட்டியில் சுமார் 400 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.