சர்வதேச படகுப்போட்டிக்கு வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதன் பொருட்டு தேசிய படகுப் போட்டி நாளை தொடக்கம் எதிர்வரும் 22ம் திகதி வரை தியவன்னா வாவியில் இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னர் இந்த போட்டியை மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் , பாதுகாப்பு காரணங்கள் கருதி இது நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
33வது முறையாகவும் இடம்பெறவுள்ள தேசிய படகுப் போட்டியில் சுமார் 400 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்த போட்டியை மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் , பாதுகாப்பு காரணங்கள் கருதி இது நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
33வது முறையாகவும் இடம்பெறவுள்ள தேசிய படகுப் போட்டியில் சுமார் 400 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.