ஹபரனை பிரதேசத்தில் அதிவேகத்தில் பயணித்த சிற்றூர்தியொன்று வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தம்புள்ளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், கண்டி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.
சிற்றூர்தியில் பயணித்த அனைவரும் ஹபரனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் ஹபரனை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தம்புள்ளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், கண்டி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.
சிற்றூர்தியில் பயணித்த அனைவரும் ஹபரனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் ஹபரனை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.