2019 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் பின்னர் தமது ஓய்வு குறித்து தீர்மானிக்கவிருப்பதாக இந்திய அணியின் சகலத்துறை வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
36 வயதான அவர் 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் உள்ளடங்கியிருந்தார்.
2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் தாம் 2019 ஆம் ஆண்டு வரையில் கிடைக்கின்ற போட்டிகள் அனைத்திலும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
36 வயதான அவர் 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் உள்ளடங்கியிருந்தார்.
2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் தாம் 2019 ஆம் ஆண்டு வரையில் கிடைக்கின்ற போட்டிகள் அனைத்திலும் விளையாட எதிர்பார்த்துள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.