கனடா டொரண்டோவில், பாதசாரிகள் மீது வெள்ளை நிறத்திலான வேன் ரக வாகனம் மோதியதில் 10 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டவில்லை.
இதனிடையே இந்த தாக்குதல் ஒரு கொடூரமான தாக்குதல் என்றும், இதுவேண்டும் என்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என அந்த நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டவில்லை.
இதனிடையே இந்த தாக்குதல் ஒரு கொடூரமான தாக்குதல் என்றும், இதுவேண்டும் என்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என அந்த நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.