நைஜீரியாவில் கிருஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டில் நிலவும் இன மோதல்களை முன்னிறுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்துள்ளவர்களில் இரண்டு பாதிரியார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமும் இதேபோன்று அந்நாட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் நிலவும் இன மோதல்களை முன்னிறுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்துள்ளவர்களில் இரண்டு பாதிரியார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமும் இதேபோன்று அந்நாட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.