கடந்த தினத்தில் நிறைவடைந்த 21வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு பணப்பரிசுகள் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில ்இன்று இடம்பெறவுள்ளது.
இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை ஒரு வௌ்ளிப் பதக்கம் மற்றும் 5 வெங்கலப்பதக்கங்களை வென்றது.
இதுவரை இலங்கை பொதுநலவாய விளையாட்டுக்களில் பெற்றுக்கொண்ட அதி கூடிய பதக்கங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பழு தூக்கும் போட்டியில் வௌ்ளிப்பதக்கம் வென்ற இந்திக திஸாநாயக்கவிற்கு 40 இலட்சம் ரூபாவும் , வெங்கலப்பதக்கங்களை வென்ற மற்றைய வீரர்களுக்கு தலா 30 இலட்சம் ரூபாவும் இதன் போது பரிசளிக்கப்படவுள்ளது.
இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை ஒரு வௌ்ளிப் பதக்கம் மற்றும் 5 வெங்கலப்பதக்கங்களை வென்றது.
இதுவரை இலங்கை பொதுநலவாய விளையாட்டுக்களில் பெற்றுக்கொண்ட அதி கூடிய பதக்கங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பழு தூக்கும் போட்டியில் வௌ்ளிப்பதக்கம் வென்ற இந்திக திஸாநாயக்கவிற்கு 40 இலட்சம் ரூபாவும் , வெங்கலப்பதக்கங்களை வென்ற மற்றைய வீரர்களுக்கு தலா 30 இலட்சம் ரூபாவும் இதன் போது பரிசளிக்கப்படவுள்ளது.