கியூபாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாவது கறுப்பு பெட்டியை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என கியூப போக்குவரத்து அமைச்சர் அடெல் யஸ்குயெடோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கியூபாவின் ஹவானா விமான நிலையத்துக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த விமான விபத்தில் 110 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாவது கறுப்பு பெட்டியை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என கியூப போக்குவரத்து அமைச்சர் அடெல் யஸ்குயெடோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கியூபாவின் ஹவானா விமான நிலையத்துக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த விமான விபத்தில் 110 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.