மகாவலி கங்கையினை பயன்படுத்தும் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

Monday, 21 May 2018 - 15:31

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
நிலவும் அதிக மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் தற்போதைய நிலையில் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி , மகாவலி கங்கையினை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.