நிலவும் அதிக மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் தற்போதைய நிலையில் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி , மகாவலி கங்கையினை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி , மகாவலி கங்கையினை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.