கையும் களவுமாக சிக்கிய காவல்துறை உத்தியோகஸ்தர்

Wednesday, 23 May 2018 - 17:16

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
குருநாகல் - மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற வேளையே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.