ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் அசாதாரணங்கள் தொடர்பில் கல்வி அதிகாரிகளின் கவனம் துரிதமாக செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய – வடமேல் தேசிய கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிங்கிரிய – வடமேல் தேசிய கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.