ராகல - சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடபுசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதான மாணவியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் நுவரெலிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகல காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடபுசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதான மாணவியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் நுவரெலிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகல காவல்துறை மேற்கொண்டு வருகிறது.