தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தேசிய அரசாங்கத்தை தொடர்து கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த வவலியுறுத்தலை விடுத்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருப்பேட்கப்பட்ட, கடமைகளை கருத்திற்கொண்டு அனைவரும் செயற்படவேண்டும் எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.