இலங்கைக்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருதரப்புப் பிரதிநிதிகளும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதற்மைய, இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவி வழங்க உள்ளதாகவும், அதற்காக கொரியாவுடன் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருதரப்புப் பிரதிநிதிகளும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதற்மைய, இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவி வழங்க உள்ளதாகவும், அதற்காக கொரியாவுடன் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.