முதலீடுகளை அதிகரிக்க சீனா திட்டம்

Sunday, 17 June 2018 - 19:28

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் மேலும் அதிகரிக்க கூடும் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.                                       

ஒருவழி மற்றும் ஒரு பாதை வேலைத் திட்டத்தின் கீழ் தெற்காசிய வலய நாடுகள் மத்தியில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இது தொடர்பில் செயற்பாட்டுத் தளமாக விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது சீனா பல்வேறு துறைகளில் முதலீடுகளை வழங்கி வருகிறது.

அந்த முதலீடுகள் எதிர்வரும் காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் எனவம் அவர் குறிப்பிட்டார்.