ஊடகவியலாளரை கடத்திய சோமாலியருக்கு 15 வருட சிறை

Tuesday, 19 June 2018 - 8:21

+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+15+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88
கனேடிய ஊடகவியலாளர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சோமாலியர் ஒருவருக்கு 15 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனேடிய ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அலி ஓமர் ஆதர் என்ற குறித்த நபர், கடந்த 2015 ஆம் ஆண்டு கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் கனேடிய உயர் நீதிமன்றம் அவருக்கான தண்டனையை அறிவித்தது.