முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளிகளுக்காக எதிர்காலத்தில் புதிய பெட்ரோல் வகையொன்றை அறிமுகப்படுத்த கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனுடன் தொடர்புடைய பரிசோதனை நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
பொருளாதார நிவாரணமொன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த பெட்ரோல் வகையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதனுடன் தொடர்புடைய பரிசோதனை நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
பொருளாதார நிவாரணமொன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த பெட்ரோல் வகையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.