பிக்பாஸ்-2 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ளது.
இதில் பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர், ஆனால், முதல் சீசன் அளவிற்கு இன்னும் சூடுப்பிடிக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால், முதல் சீசனை விட தற்போது எடுத்ததுமே ஒவ்வொருவருக்கும் சண்டை முற்றிவிட்டது. இந்நிலையில் ஜனனி தான் தற்போது ஹவுஸ் கேப்டனாக இருக்கின்றார்.
இந்த நேரத்தில் மும்தாஜ் 'நான் ஒன்றும் ரோபோ இல்லை, சொல்வதையெல்லாம் செய்வதற்கு' என்று சொல்ல உடனே ஜனனி பேச வருகின்றார்.
உடனே மும்தாஜ் 'நான் பேசும் போது நீ பேசாதே' என கூறி கோபமாக அங்கிருந்து நகர்கின்றார், இதனால், இன்றைய பிக்பாஸ் எபிசோட் செம்ம சூடுப்பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதில் பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர், ஆனால், முதல் சீசன் அளவிற்கு இன்னும் சூடுப்பிடிக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால், முதல் சீசனை விட தற்போது எடுத்ததுமே ஒவ்வொருவருக்கும் சண்டை முற்றிவிட்டது. இந்நிலையில் ஜனனி தான் தற்போது ஹவுஸ் கேப்டனாக இருக்கின்றார்.
இந்த நேரத்தில் மும்தாஜ் 'நான் ஒன்றும் ரோபோ இல்லை, சொல்வதையெல்லாம் செய்வதற்கு' என்று சொல்ல உடனே ஜனனி பேச வருகின்றார்.
உடனே மும்தாஜ் 'நான் பேசும் போது நீ பேசாதே' என கூறி கோபமாக அங்கிருந்து நகர்கின்றார், இதனால், இன்றைய பிக்பாஸ் எபிசோட் செம்ம சூடுப்பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.