நாட்டை நிர்வகிக்கின்ற போது நேரடியான கொள்கைகள் அவசியம் என்பதையே தாம் வலியுறுத்தியதாக வேண்டருவே உபாலிய தேரர் தெரிவித்துள்ளார்.
மாறாக ஹிட்லரின் மிலேட்ச ஆட்சி வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஹிட்லரின் மிலேட்ச ஆட்சி வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.