மூடி மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Sunday, 24 June 2018 - 13:30

+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மாகாண சபை தேர்தலுக்கான வரைப்படத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
 
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெறும, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.
 
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இரண்டரை வருடங்கள் காலத்தை கடத்தியுள்ளது.
 
இது பாரிய ஜனநாயக மீறல் செயலாகும் எனவும் டளஸ் அழகப்பெறும குறிப்பிட்டுள்ளார்.