ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்

Sunday, 24 June 2018 - 19:40

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில் முனைவோருக்கு நன்மையளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

வடக்கின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதனூடாக ஊக்குவித்தல் முக்கிய இலக்காக உள்ளது.

இலங்கையின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.