பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகி தற்போது ஒருவாரம் கடந்து விட்டது.
இந்நிலையில் , போட்டியாளர்களில் ஒருவரான டேனியலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்யநாதன் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பமான முதல் நாள் தொடக்கம் நகைச்சுவை நடிகர் டேனியல் அனைவரையும் கேலி செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் சிலருக்கு இவரது நடவடிக்கை கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துவது உண்மையாக இருந்தாலும் , ரசிகர்களுக்கு அது ரசிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் , நேற்றைய தினம் டேனியல், அனந்த் வைத்யநாதனை கமல் முன்னிலையில் கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார்.
இது அனந்துக்கு மன வருத்தத்தை தந்தது. இதனால் அவர் டேனியலை அழைத்து இனி இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்தார்.
இசை என்பது என் தொழில் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.
ஆனால் டேனியல் நான் கேலிக்காக பேசவில்லை இது ஒரு நகைச்சுவை அவ்வளவு தான் என தெரிவித்தார்.
பிக்பாஸிடம் சொல்லி அந்த காட்சியை நீக்க சொல்லிவிடுகிறேன் சார் என மறுபதில் தெரிவித்தார்.
பின்னர், பிக்பாஸிடம் குறித்த காட்சியை நீக்குமாறு தெரிவித்திருந்தார்.
எனினும் , குறித்த காட்சி நேற்றைய தினம் ஔிப்பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , போட்டியாளர்களில் ஒருவரான டேனியலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்யநாதன் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பமான முதல் நாள் தொடக்கம் நகைச்சுவை நடிகர் டேனியல் அனைவரையும் கேலி செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் சிலருக்கு இவரது நடவடிக்கை கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துவது உண்மையாக இருந்தாலும் , ரசிகர்களுக்கு அது ரசிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் , நேற்றைய தினம் டேனியல், அனந்த் வைத்யநாதனை கமல் முன்னிலையில் கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார்.
இது அனந்துக்கு மன வருத்தத்தை தந்தது. இதனால் அவர் டேனியலை அழைத்து இனி இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்தார்.
இசை என்பது என் தொழில் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.
ஆனால் டேனியல் நான் கேலிக்காக பேசவில்லை இது ஒரு நகைச்சுவை அவ்வளவு தான் என தெரிவித்தார்.
பிக்பாஸிடம் சொல்லி அந்த காட்சியை நீக்க சொல்லிவிடுகிறேன் சார் என மறுபதில் தெரிவித்தார்.
பின்னர், பிக்பாஸிடம் குறித்த காட்சியை நீக்குமாறு தெரிவித்திருந்தார்.
எனினும் , குறித்த காட்சி நேற்றைய தினம் ஔிப்பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.