தாம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சகல நாட்டினருக்கும் தாம் அவசியமாக உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தம்மை தோற்கடிக்க கூடிய வேட்பாளர் ஒருவர் எதிரணியான ஜனநாயக கட்சியில் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சகல நாட்டினருக்கும் தாம் அவசியமாக உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தம்மை தோற்கடிக்க கூடிய வேட்பாளர் ஒருவர் எதிரணியான ஜனநாயக கட்சியில் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.