இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக டிக்கோயா – போடைஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் சார்பில், அதன் அபிவிருத்தி ஆலோசகர் டி.சி.மஞ்சுநாத் கலந்து கொண்டார்.
அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன், சிங்பொன்னய்யா, ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் கீழ் போடைஸில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் சார்பில், அதன் அபிவிருத்தி ஆலோசகர் டி.சி.மஞ்சுநாத் கலந்து கொண்டார்.
அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.சிறிதரன், சிங்பொன்னய்யா, ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் கீழ் போடைஸில் 50 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.