மூன்று காவற்துறை அதிகாரிகளை தாக்கி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டி பிரதேச சபையின் தலைவர் எம்.கே.அமில்க்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் , 30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பனாமுரே காவற்துறையில் பணியாற்றிவந்த காவற்துறை அதிகாரிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
சந்தேகநபர் இன்று எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் , 30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பனாமுரே காவற்துறையில் பணியாற்றிவந்த காவற்துறை அதிகாரிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.