அவசர நிலையினை நீக்கிக்கொள்ள துருக்கி அரசாங்கம் இன்று தீர்மானித்தது.
கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவங்களை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் , அவசர நிலையினை நீக்கியமை தொடர்பில் அந்நாட்டு எதிர்க்கட்சி அரசாங்கம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவங்களை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் , அவசர நிலையினை நீக்கியமை தொடர்பில் அந்நாட்டு எதிர்க்கட்சி அரசாங்கம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.