ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பை கொண்ட 11 போராளிகள் ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஷேபஹாம் மாகாணத்தில் இவர்கள் சரணடைந்துள்ளனர்.
தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். குழுக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு நிலை காரணமாக அதிக உறுப்பினர்கள் ஆயுத நடவடிக்கைகளில் இருந்து வெளியேறி வருவதாக சரணடைந்த குழுவின் தளபதி முல்லா ஜோரா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஷேபஹாம் மாகாணத்தில் இவர்கள் சரணடைந்துள்ளனர்.
தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். குழுக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு நிலை காரணமாக அதிக உறுப்பினர்கள் ஆயுத நடவடிக்கைகளில் இருந்து வெளியேறி வருவதாக சரணடைந்த குழுவின் தளபதி முல்லா ஜோரா தெரிவித்துள்ளார்.