கனடாவில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பலர் பலி

Monday, 23 July 2018 - 10:33

%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கனடாவில் டொரண்டோ நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

கனடாவின் டொரண்டோ நகரில் கிரீக்டவுன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை சுட்டு கொன்றனர்.

இது தீவிரவாத தாக்குதலா? என்பது பற்றிய தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.