ஐக்கிய தேசிய முன்னணியை புதிய கூட்டணி கட்சியாக பதிவு செய்வதுடன், புதிய சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆராய்வுக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த ஆராய்வுக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.