இரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.
மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.