கடுங்காற்று காரணமாக 15 வீடுகள் சேதம்

Tuesday, 14 August 2018 - 19:12

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+15+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
குருணாகல் - அலவ்வ பிரதேசத்தின் ஊடாக இன்று காலை ஊடறுத்து வீசிய கடுங்காற்று காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடுங்காற்று காரணமாக 15 வீடுகள் பகுதி அளவாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெகல்ல, வதாவ, கெபித்தாவல, ஹிம்புல்கொட மற்றும் ரத்மல்கொட ஆகிய பிரதேசங்களிலே அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.