களனி பல்கலைக்கழக வளாகத்தல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி குறித்த மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிதியில் 10 இலட்சம் ரூபாய் குறித்த மாணவரின் குடும்பத்தற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி குறித்த மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நிதியில் 10 இலட்சம் ரூபாய் குறித்த மாணவரின் குடும்பத்தற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.