வாரியபொல – கட்டுபொத வீதியில் கல்வெல பிரதேசத்தை வழிமறித்து மூன்று கிராமங்களை சேர்ந்த மட்பாண்ட தொழிலாளர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கைத்தொழிலை முன்னெடுத்து செல்லும் போது முகம் கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழக்கவில்லை எனக்கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கைத்தொழிலை முன்னெடுத்து செல்லும் போது முகம் கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழக்கவில்லை எனக்கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.