வீதிக்கு இறங்கிய மட்பாண்ட தொழிலாளர்கள்

Monday, 20 August 2018 - 11:31

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வாரியபொல – கட்டுபொத வீதியில் கல்வெல பிரதேசத்தை வழிமறித்து மூன்று கிராமங்களை சேர்ந்த மட்பாண்ட தொழிலாளர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கைத்தொழிலை முன்னெடுத்து செல்லும் போது முகம் கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழக்கவில்லை எனக்கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.