கடலோரங்களில் இடம்பெறும் விருந்துபசார நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
இணையவழி ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் இந்த விருந்துபசாரங்களில் சமூகத்திற்கு பாதகமான பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதாக காவல்துறை மது ஒழிப்பு செயலணியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இத்தகைய விருந்துபசாரங்களில் பங்குபெறுவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணையவழி ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் இந்த விருந்துபசாரங்களில் சமூகத்திற்கு பாதகமான பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதாக காவல்துறை மது ஒழிப்பு செயலணியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இத்தகைய விருந்துபசாரங்களில் பங்குபெறுவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.