அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டார்ன்புல் இற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
கட்சி தலைவர் பதவி தொடர்பிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போ 48 வாக்குகளில் 35 வாக்குகளை பெற்று பிரேரணையை தோல்விகாண செய்துள்ளார்.