விளையாட்டு சட்டம் ஊடாக அமைச்சருக்கு கிடைக்கப்பெற்றுள்ள வரம்பற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவின் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.