கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவித்து பெண் ஒருவரை தாக்கி நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவமொன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் போஜ்பூர் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
19 இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலைக்கு குறித்த பகுதியிலுள்ள பெண் ஒருவரே காரணம் என தெரிவித்தே அப்பகுதி இளைஞர்களால் குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிலுள்ள பொருட்கள் வெளியே எறியப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண்ணை தாக்கி நிர்வாணமான முறையில் வீதியில் இழுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த இளைஞரின் மரண விசாரணை அறிக்கை இதுவரை கிடைக்பெறாத நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து 15 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் போஜ்பூர் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
19 இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலைக்கு குறித்த பகுதியிலுள்ள பெண் ஒருவரே காரணம் என தெரிவித்தே அப்பகுதி இளைஞர்களால் குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிலுள்ள பொருட்கள் வெளியே எறியப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண்ணை தாக்கி நிர்வாணமான முறையில் வீதியில் இழுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த இளைஞரின் மரண விசாரணை அறிக்கை இதுவரை கிடைக்பெறாத நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து 15 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.