நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள வரி

Tuesday, 18 September 2018 - 9:17

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், துணி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு வந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

15 சதவீதமாக அறவிடப்பட்டு வந்த இந்த வரித்தொகை, நள்ளிரவுடன் 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணி இறக்குமதி துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.