வெஹரகல பிரதேசத்தினை உலுக்கியுள்ள சம்பவம்...!! படங்கள் இணைப்பு

Sunday, 23 September 2018 - 11:48

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88++%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...%21%21++%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
திபுலாகல வெஹரகல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 07 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர் தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன் 55 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.